ஈஷா யோகா மையத்தில் மூன்று நாள் "யக்ஷா" விழா துவக்கம்

ஈஷாவில் மூன்று நாட்களுக்கு நடக்கும் இசை மற்றும் நடன விழா கோவை ஈஷாவில் துவங்கியது. 

பாரம்பரிய இசையையும், நடனங்களையும் பாதுகாக்கும் விதமாக ஈஷா அரக்கட்டளையால் மூன்று நாட்களுக்கு நடைபெறும் யக்ஷா என்னும் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு ஆண்டுதோரும் நடத்தப்பட்டு வருகிறது.



இதில் புகழ் பெற்ற இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்நிகழ்ச்சிகளானது தியான லிங்கம் அடங்கியுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பாரம்பரிய கலைகளை கண்டும், கேட்டும் உணர ஒரு ய்ப்பாக அமைகிறது. 



மைசூரைச் சேர்ந்த இசைச் சகோதரர்கள் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்கடர் நாகராஜ் ஆகியோர் வயலின் திறமையால் அவர்களுடைய முதல் நிகழ்ச்சியாக இந்த வருடம் ஈஷாவின் யக்ஷா விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...